Search for:

farmers protest


"Delhi Chalo" மேலும் 2 லட்சம் விவசாயிகள் படையெடுப்பு! தீவிரமடையும் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிக…

உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க முயற்சி! விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டம்!

கோவையில் இருந்து பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) நிறுவனம் செயல்படுத்தி வருக…

நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் பாரத் பந்த்! தமிழகத்தில் 1 இலட்சம் போலீசார் குவிப்பு!

விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு (Bharath Banth) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம்…

ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்! - டெல்லியில் குவிந்த விவசாயிகள்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் ஒரு…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும்18ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர் பாண்டியன்!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18-ந்தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்படபோவதாக விவசாய சங்கங்…

வேளாண் சட்டங்களுக்கு அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு ஆதரவு!!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினர் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்துப…

25-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம், தமிழில் கடிதம் எழுதிய தோமர்!!

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 25-வது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த…

விவசாயிகளே குழப்பமடைய வேண்டாம்! பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார்! - பிரதமர் நரேந்திர மோடி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

முடிவு எட்டுமா விவசாயிகள் போராட்டம் : 7வது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்!! - இது வரை 60 விவசாயிகள் உயிரிழப்பு!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் தனது 7-வது கட்ட பேச்சுவார்த்தயை தொடங்கியுள்ளது. இதனிடையே,…

47-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இதேபோல், டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளிய…

விவசாயிகள் கொண்டாடிய போகி பண்டிகை! - புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாட்டம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதையொட்டிய போகி பண்டிகையின் போது பழைய பொருட்களுடன் மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்ட நகல்களைய…

விவசாயிகளின் டிராக்டர் பேரணி : மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு தடை வி…

தடுப்புகளை உடைத்தெரிந்து டெல்லிக்குள் நுழைந்து தொடங்கியது விவசாயிகள் பேரணி!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை தொடங்கினர். சிங்கு, திக்ரி எல்லைகளில் தடுப்புகளை உடைத…

வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி! - விரைவில் அடுத்தகட்ட ஆலோசனை முடிவு - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!!

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வன்முறையில், ஒருவர்…

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!

இந்தியாவில் மத்திய பாஜக அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று என்று, சர்வதேச நிதியத்தின் தலைமை…

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் : நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை!!

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் விவகாரத்தில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய வேளாண் அமைச்சர்…

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும்! - அனுராக்தாகூர்

அரசியலுக்காக விவசாயிகளை எதிர்கட்சிகள் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம்சாடினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் கடின ம…

தொடரும் விவசாயிகள் போராட்டம், 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என விவசாயச் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?

டெல்லி எல்லையில் 97-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச…

விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் 81.20% மக்கள் ஆதரவு - சர்வே!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை 81.20% தமிழக மக்கள் ஆதரிப்பது கருத்துக்கணிப்பில் தெரியவ…

விவசாயிகள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு: நிதின் கட்கரி

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மத்திய அரசு ரூ.814 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி பண்…

குடியுரிமை திருத்த சட்டம் & வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது! - பிரதமர் நரேந்திர மோடி வேதனை!!

பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது என பிரதமர் மோடி க…

4 மாதங்களுக்கு மேல் தாண்டியும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்! முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யும் விவசாயிகள்!!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், குண்டலி-பல்வால் அதிவேக நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனை…

பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்! - எங்கள் கோரிக்கைகளில் மாற்றம் இல்லை! - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

கொரோன தொற்றின் 2-வது அலை பரவுவதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ள…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று மீண்டும் டிராக்டர் பேரணி!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முடித்…

விவசாயத்தை காப்பாற்றுங்கள்,டெல்லியில் டிராக்டர் பேரணி.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் டெல்லிக்கு அருகிலுள்ள எல்லைகளில் அதிக எண்ணைக்கையில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர், சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மற்றும் அவ…

விவசாயிகளுக்கு நேரடியாக ஒரு லட்சம் கோடி ரூபாயை மாற்றிய அரசு: பிரதமர் மோடி

மூன்று மத்திய பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 80 சதவீத மக்கள்தொகையை கொண்ட சிறு விவசாயிக…

மார்ச் 21 இல் தேசிய அளவில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் மார்ச் மாதம் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு!

சூலுார் பகுதியில் பல்வேறு திட்டங்களுக்காக தொடர்ந்து, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நிலத்தடி நீருக்கு கட்டணம்: விவசாயிகள் எதிர்ப்பு!

நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, பணம் வசூல் செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எதிர்ப்பு தெரி…

தோட்டக்கலை துறைக்கு மாறும் தென்னை சாகுபடி: விவசாயிகள் எதிர்ப்பு!

தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்…

வேளாண் செய்திகள்: விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

விவசாயப் பயிர் காப்பீடு வழங்க ரூ. 2000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல், விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் விநியோகம், வேளாண் தொழில…

"எங்களை வாழ விடுங்கள்": தஞ்சையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிக…

கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி முற்றுக…

100 நாள் வேலை அறிவிப்பு|விவசாயிகள் போராட்டம்|மானிய உரம்|உணவு பொருட்களின் விலை|மேட்டூர் அணை நிலவரம்

100 நாள் வேலைத்திட்டம்: அரசின் புதிய அறிவிப்பு, விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு, மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவ…

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்! காரணம் என்ன?

வெங்காயம் விலை சரிவு நாசிக் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சொன்னதை செய்யாத ஒன்றிய அரசு.. ஏப்.,5 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் விவசாயிகள் பேரணி

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உட்பட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிக்களுக்கு வளைந்து கொடுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசினை எதிர்த்து…

காளான் வளர்ப்பு மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் ச…

நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து, நேற்று விவ…

விவசாயிகள் போராட்டம் நடத்தத் திட்டம்!

விவசாயச் சங்கத் தலைவர் டி.வேணுகோபால் பேசுகையில், ''விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் மனித-விலங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறியுள்ளார். எனவே,…

ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுங்க- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தெண்பெண்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட K.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரிநீரை நீரேற்றும் முறையின் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பும…

உய்யக்கொண்டான் கால்வாய் பிரச்சினை- விவசாயிகள் கொந்தளிப்பது ஏன்?

உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் உள்ள சேதமடைந்த சைபானை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில்…

செவி சாய்க்காத அரசு- 5 வது நாளாக பனையேறிகள் உண்ணாவிரத போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் பூரிகுடிசை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பனையேறிகளின் போராட்டம் 5…

கீழ்பவானி விவகாரம்- 27 விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…

கோவையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்! கஞ்சி தொட்டி திறந்து ஆர்பாட்டம்!!

கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை பகுதி அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது க…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.